AD

அடையாளம் தெரியாத அளவிற்கு அழகையிழந்த பிரபல நடிமை

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற தொடையழகி  என்று அழைக்கப்படும் உள்ளத்தை அள்ளித்தா படம் மூலும் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரம்பா. இவர் சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகளிருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. 

தொடர்ந்து படங்களில் நடித்த ரம்பா பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வந்தார். 

திருமணத்திற்கு பின்னர் லாண்யா என்ற மகளையும் ஷாஷா என்ற மற்றுமொரு மகளையும் ஈன்றுடுத்தார் நடிகை ரம்பா. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண் குழந்தையும் பிறந்தது. 

மூன்றவது குழந்தைக்கு தாயான பின்னர் நடிகை ரம்பா, எந்த படத்திலும் நடிக்கவில்லையிறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக ஆப் சமீபத்தில் நடிகை ரம்பா தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் பொலிவிழந்த முகத்துடன் கன்னங்களில் கருவலையத்துடன் அடையாளம் தெரியாத அளவு மாறி தோற்றமளித்துள்ளார் ரம்பாவை பார்த்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.