AD

தர்பார்வில் அனல் தெறிக்க ரஜினி பற்றி பேசிய பிரபலம்

நடந்துவரும் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவாலாரன்ஸ் மிக கோபத்துடன் அரசியல் பேசியுள்ளார். ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறியுள்ளார். சின்ன வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் எனவும் கூறி தான் எவ்வளவு வெறித்தனமான ரஜினி ரசிகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்' என்ற வார்த்தைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் ரஜினி " நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை.

எல்லாரும் தலைவர் படம் பிரபலமாக பேசுறதா சொல்றாங்க. டேய் பிரபலத்துக்கு மறுபேரே ரஜினி தான் டா எனவும் கூறினார்.