AD

சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரகலம் அடைந்தவர் மீரா மிதுன்  இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி மும்பையில் பணியாற்ற துவங்கினார் .அதன் பிறகு தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார்.

இது நடந்து சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த பதவியில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார்  என்பதற்கான   ஆவணங்கள் தற்போது கிடைத்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது FIR உள்ளது , police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் பதவி நீக்கப்படுவதாக தகவல்  தெரிவித்துள்ளனர்.