ஓவியாவுக்கு வந்த அழைப்பு
''என்னை அரசியலுக்கு வரும்படி, நான்கு கட்சிகள் அழைத்தன. ஆனால், நான் மறுத்து விட்டேன்,'' இவ்வாறு பெருமையுடன் தெரிவித்துள்ளார் ஓவியா.
தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாபுராஜ் இயக்கும், பிளாக் காபி என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ரசிகர் வட்டம் பெருகியது. ஆனால், ஏனோ எனக்கு, தமிழில் சரியான வாய்ப்புகள் வரவில்லை,'' என்றும், வருத்தப்படுகிறார்.
'சமீபத்தில் வெளியான, 90 எம்.எல்., படத்தில், அதீத கவர்ச்சியாக நான் நடித்ததாக, பலரும் விமர்சித்தனர். இனி, கவனத்துடன் இருப்பேன் என்றும் ஓவியா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment