AD

ஆபாசமாகப் பதிவிடும் ஸ்ரீரெட்டி

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாம், தனக்கு சினிமாச் சான்ஸ் தருவதாகக் கூறி தன்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர் என பரபரப்பு குற்றம் சாட்டியவர் நடிகை ஸ்ரீரெட்டி. 

சினிமா வாய்ப்புகளுக்காக, சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த ஸ்ரீரெட்டிக்கு எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனினும் தொடர்ச்சியாக வாய்ப்புகளுக்காக முயன்று வருகிறார். இருந்தாலும், ஒவ்வொரு நாளும், சமூக வலைத்தளம் மூலம் கருத்துக்களை பதிவிடுவதில்  ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.  கருத்துக்களைப் பதிவிடும்போது,  ஆபாசமாகவும் பதிவிடுகிறார். 

இப்படித்தான், சமீபத்தில் ஒரு நாள் இரவில் பதிவிட்ட அவர், தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு, Enjoy every night like a 1st nightttt with your wife. Goog night என பதிவிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள், சமூக வலைத தளவாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது.