AD

கோர்ட்டில் வசமாக சிக்கிய விஷால்


விஷால், சரத்குமார் மற்றும் ராதா ரவி மீது வழக்கு பதிவு செய்த விஷயம் நமக்கு தெரிந்ததே. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 செண்ட் இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தை அப்போது தலைவராக இருந்த சரத்குமாரும், செயலாளராக இருந்த ராதாரவியும் சங்கத்திற்கு தெரியாமலேயே விற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்த பிறகு, விஷால் இது குறித்து காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். ஆனால் விசாரணைக்கு விஷால் 10 ஆம் தேதி போகவில்லை என்பது தற்போது விஷால் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது குறித்த வீடியோவை கீழே இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.


#sarathkumarradharavinadigarsangam #nadigarsangam #vishalarrest #sarathkumararrest #radharaviarrest #nadigarsangamsissue