AD

மகளுக்கு கவிதை எழுதிய நடிகர் பார்த்திபன்!!

நடிகர் பார்த்திபன் சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவிற்க்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. பார்த்திபன் சீதா தம்பதிகளுக்கு அபிநயா, கீர்த்தனா என்கிற இருமகள்களும், ராக்கி என்கின்ற ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளார். நடிகர் பார்த்திபன் தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.

"அந்த ஒரு பார்வை...
அண்ட சராசரங்களின்
அன்பின் அர்த்தங்களை
சொல்லவல்லது!!

என்று எழுதி உள்ளார். அதற்கு ஒரு வாசகர் தங்களின் கல்யாணம் எப்பொழுது என்று கேட்டதற்கு அதற்க்கு நடிகர் பார்த்திபன் இன்னும் ஒரு பையன் இருக்கிறான் அதற்க்கு பிறகுதான் கல்யாணம் என்றார்.


#Parthiban #Seetha #Parthibanseethadaughter #Parthibandaughterabinaya #Abinaya #Tamilcinemaking