வீதியிலும் செய்துள்ளேன்- யாஷிகா
பிக்பாஸ் சீசன் 2-வில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஊடாக தனக்கென அடையாளத்தை ஏற்படுத்தியவர் இவர்.
சமூக வலைத்தளங்களில் எபோதும் ரெண்டாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவ்வப்போது . லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு மிக ஓப்பனாக பதில் சொல்லி பலரையும் முகம்சுளிக்க வைப்பார்.
இந்த நிலையில் ”எப்போதாவது நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்துள்ளீர்களா” என்று ரசிகர் ஒருவர், கேட்டதற்கு , சிறு வயதில் பண்ணி இருக்கேன் என்று யாஷிகா கூறியிருந்தார்.
இதையெல்லாம் தாண்டி ரசிகர் ஒருவர் எப்போதாவது ரோட்டில் சிறுநீர் கழிதுள்ளீர்களா என்று கேட்டதற்கு அதற்கும் ஆம் என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.
#Yaashika_Aanand, #bigg_boss, #tamilcinemaking
Post a Comment