AD

இவர் மட்டும் என்ன ஸ்பெஷலா-சர்ச்சையை கிளப்பிய பெண்


நேற்று அனைவரும் அவரவருக்கான வாக்கு சாவடிகளில் அவர்களது வாக்குகளை பதிவு செய்திருப்பார்கள். அந்த வகையில், பல நடிகர்களும் சென்னையில் அவர்களுக்கான வாக்குகளை பதிவு செய்தார்கள். மக்கள் சிலர் நடிகர்களை பார்ப்பதற்காகவே குறிப்பிட்ட நடிகர்களின் வாக்கு சாவடிக்கு வெளியே காத்திருந்தார்கள்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வாக்கை பதிவு செய்ய சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு போனபோது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத விஷயம் தெரிந்துள்ளது. அதன் பிறகு மிகுந்த வாக்குவாதங்களுக்கு பின் அவர் ஓட்டு போட்டார்.

இந்த விஷயம் சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவியது. சிவகார்த்திகேயனுக்கு நடந்தது போல் அறந்தாங்கி அருகே இனொருவருக்கும் நடந்துள்ளது. அவர் பெயர் தேன்மொழி. அவர் எவ்வளவோ போராடியும் அவரால் ஓட்டு போடா முடியவில்லை. அது குறித்த முழு வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.


#thenmoliagainstsivakarthikeyan #loksabhaelection2019 #sivakarthikeyanvotingvideo #issuewithsivakarthikeyanvoterlist