AD

நடிப்பைத் தொடரும் சாயிஷா


திருமணம் முடிந்த பின்னரும் நடிப்பைத் தொடர்ந்துள்ளார் நடிகை சாயிஷா


”வனமகன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா.  'கஜினிகாந்த் , படப்பிடிப்பு சமயத்தில்   நடிகர் ஆர்யாவுடன் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து, தொடர்ந்து தாமதிக்காமல் திருமணம் செய்து கொண்டனர். மார்ச் 10 ஆம் திகதி இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்றனர்.

திருமணம் செய்து கொண்ட பின்னும் சாயிஷா நடிப்பைத் தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு முன்பே கன்னடத்தில் 'யுவரத்னா' என்ற படத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பிலேயே நேற்று முதல் கலந்து கொண்டார் சாயிஷா. 



#Sayyeshaa, #Vanamagan, #Arya, #Ghajinikanth, #tamilcinemaking