AD

தீடீரென செம்பா- கார்த்தி நிச்சயதார்த்தம்..!!!

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த வந்த மானசா இல்லத்தரசிகள் மனதில் சிம்மானம் போட்டு இருந்ததோடு மட்டுமில்லாமல்  இளசுகள் விட்டு வைக்கவில்லை அவர்கள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.
சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை மானஸா, மானஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது காதல்  பிரிவில் முடிந்தது. இதையடுத்து மானஸ், சுபிக்ஷா என்பவரை காதலிக்க தொடங்கினார். அதே போல நடிகை மானஸாவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க தொடங்கினார்.

இவர்கள் இருவரும் தங்களின் காதலை தெரிவித்த பின்னர் இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வாரகள் என்று எதிர்பார்த்து வருகின்றார்கள். அதுவும் இல்லாமல் இவர்களை காணும் இடமெல்லாம் ரசிகர்கள் இந்த கேள்வியையே முன் வைக்கிறார்கள்.
இதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த  நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அண்மையில் விஜய்டிவியின் சின்னத்திரை விருது விழா நடந்ததுள்ளது. அந்த விழாவில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்தம் நடந்து முடிந்துள்ளது என்று  மானஸா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



#semba #karthik #sanjeev #manasa #engagement #vijaitv #rajarani #tamilcinemaking