AD

தமிழ் சினிமா நடிகர்களின் வாக்கு பதிவு!


ஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்தவேண்டிய கடமை இருக்கிறது.  இது நாடாளுமன்ற இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை அவரவர் வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல நடிகர்களும், அரசியல்வாதிகளும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள். அதிலும் நடிகை குஷ்பூ, விஜய் அன்டனி, எடப்பாடி பழனிசாமி, விவேக், மனோபாலா, கெளதம் கார்த்திக், சசிகுமார் ஏ. ஆர். ரஹ்மான், தமிழிசை சௌந்தராஜன், என பல பிரபலங்களும் அவரகளது ஓட்டை அவர்களுக்கான வாக்கு சாவடியில் பதிவு செய்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. நடிகர்களை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று பல ரசிகர்களும் அவர்களது ஓட்டை பதிவு செய்துள்ளார்கள். பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.