AD

நடிகர் ஜெய்யுடன் காதலா? மனம் திறக்கும் நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி இவர் தமிழில் "கற்றது தமிழ்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  இவர் பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த "அங்காடி தெரு" "எங்கேயும் எப்போதும்" என்ற படங்கள் நல்ல பேரை அஞ்சலிக்கு பெற்று தந்தது. தற்பொழுது வெளிவந்து திரையரங்கில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பேரன்பு" எனற படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை அஞ்சலியிடம் ஒரு தனியார் சேனல்  இன்டெர்வியூ எடுத்து இருந்தது,  அதில் ஜெய்யுடன் இருந்த காதலை பற்றி கேள்வி கேட்டார்கள் அதற்கு அஞ்சலி இவ்வாறு கூறியிருந்தார்.

"ஜெய்யுடன்" நடிக்கும் பொழுது காதல் என்று ஒரு வதந்தி வந்து அதை பற்றி நான் கவலை படவில்லை ஏன் என்றால் நான் யாரையும் காதலிக்கவில்லை,  என்னை பற்றி சில வதந்திகள் வரும் பொழுது நான் எதையும் எப்பவும்  பெருசா எடுத்துக் கொள்வதில்லை என்று கூறி உள்ளார்.