AD

காவல் நிலையத்திற்கு சென்ற லதா ரஜினிகாந்த்! காரணம் இது தான்!

ரஜினியின் மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்ய போவது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இவர் நடிகரும், தொழிலதிபருமான விசாகன் என்

பவரை தான் திருமணம் செய்ய போகிறார். வரும் 10-த்தாம் தேதி சென்னை எளிய முறையில் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.


மேலும் 12 ஆம் தேதி திருமண வரவேற்பை நடத்த இருக்கிறார்கள். சௌந்தர்யாவை திருமணம் செய்யும் விஷாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இவர்களின் திருமணம் நல்ல முறையில் நடக்க பல கோவில்களுக்கு சென்று தரிசனமும் நடத்தினார்கள்.

தற்போது திருமணத்தில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினரிடம் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் கொடுத்துள்ளார் லதா ரஜினிகாந்த். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் லதா ரஜினிகாந்த் திருமணத்திற்கு பிரபலங்கள் வருவதால் பாதுகாப்பு வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.