AD

அம்மாவின் 1ஆம் ஆண்டு நினைவு நாளில் உருக்கமான பதிவினை இட்ட ஸ்ரீதேவியின் மகள்

 ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று மகள் ஜான்வி கபூர் சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். 

நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவர் உயிர் இழந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா நினைவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நிஜவாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை தொடர்பான தொகுப்பு காணொளி...........