இசைஜானி இளையராஜாவின் "நட்சத்திர சங்கமம்"
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் இசைஜானி இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2, 3 ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட அனைத்து தமிழ் திரை உலகநட்சத்திரங்களும் பங்களிக்க உள்ளார்கள். இதன் ஒளிபரப்பு உரிமையை தனியார் தொலைக்காட்சி ஒன்று வாங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாக "இளையராஜாவின் 75 நட்சத்திர சங்கமம்" தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தனியார் தொலைக்காட்சி நடத்தியுள்ளது.
இதில் இளையராஜா, பாக்யராஜ், பூரணிம்மா, பானுபிரியா, ஊர்வசி, மற்றும் அம்பிகா பலர் பங்குபெற்றார்கள். இந்த நிகழ்ச்சியை நடிகை சுகாசினி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி விரைவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகயுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட அனைத்து தமிழ் திரை உலகநட்சத்திரங்களும் பங்களிக்க உள்ளார்கள். இதன் ஒளிபரப்பு உரிமையை தனியார் தொலைக்காட்சி ஒன்று வாங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாக "இளையராஜாவின் 75 நட்சத்திர சங்கமம்" தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தனியார் தொலைக்காட்சி நடத்தியுள்ளது.
இதில் இளையராஜா, பாக்யராஜ், பூரணிம்மா, பானுபிரியா, ஊர்வசி, மற்றும் அம்பிகா பலர் பங்குபெற்றார்கள். இந்த நிகழ்ச்சியை நடிகை சுகாசினி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி விரைவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகயுள்ளது.
Post a Comment