AD

எஸ்.எஸ்.ராஜமெளலியுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!!

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களை அடுத்து தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலி,  பாலிவுட் நடிகை "
அலியா பட்" அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவர் கரண்ஜோஹரை நாடியுள்ளதாகவும் தெரிகின்றது. அலியா பட் இந்த படத்தில் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் மிக விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.