சொந்த ஊருக்கே திரம்பிச்சென்ற பிரபல நடிகை வெளிவரும் அதிரடி காரணங்கள்
பிரபல தொலைக்காட்சிகளின் மெகாத்தொடர்களான நாதஸ்வரம், வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்தவர் கீதாஞ்சலி.
காரைக்குடியை சேர்ந்த இவர் நாதஸ்வரம் சீரியலில் தனது வீட்டிலிருந்தே நடித்து வந்தார். பின் அந்த சீரியல் முடிய தனது அம்மாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல் வாய்ப்பு வர நடித்து வந்தார்.
ஆனால் சில சிக்கல்கள் ஏற்பட சீரியலே வேண்டாம் என்று தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று விட்ட நிலையில் தற்போது அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் மார்கழி முடிந்ததும் திருமண பேச்சு வார்த்தை தொடங்குமென கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்திருக்கிறார்.

Post a Comment