AD

முடிவுக்கு வந்த ராஜா ராணி தொடர்-வருத்தத்தில் ஆல்யா..!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ரஜனி தொடர் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆல்யா மானஸா, ராஜா ராணி தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்து பேசுகையில், அனைவரும் விடைபெறுவதர்க்கு முன்பாக அனைவரும் உங்கள் திருமணத்திற்கு கண்டிப்பாக கூப்பிடுங்கள் என்று நெகிழ்ச்சியாக சொல்லிட்டு விடைபெற்றார்கள்.
பொதுவாக சீரியல் என்றால் அழுகையாக  இருக்கும்னு ஒரு கருத்து இருந்தது. ஆனால், `ராஜா ராணி’ மாதிரியான சீரியல்கள்தான் அந்தப் பெயரை உடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஹீரோயின் அப்பாவிதான். பெயரை பார்த்தா உங்களுக்கு இரக்கம் வரும்.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய திரை வாழக்கையிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, திருப்புமுனையா அமைந்த சீரியல் இது தான் என் வாழ்க்கைத் துணையா சஞ்சீவ் கிடைச்ச ஒரு வர பிரசாதம் … இந்த சீரியல் என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு சொல்றதுக்கு என்று கூறியுள்ளார்.
ராஜா ராணி’ சீரியலின் 2- ஆம் பாகம் தொடங்க உள்ளது. `ராஜா ராணி’ என்கிற அதே பெயரிலா அல்லது வேறு பெயரிலா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த சீரியலில் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி மீண்டும் நடிக்க, அதே இயக்குநர், அதே தயாரிப்பு நிறுவனம் என மீண்டும் ஒரு சீரியல் அடுத்த சில மாதங்களிலேயே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது.