AD

Bigg Boss 3 - கண்ணீரில் கடந்த மூன்றாம் நாள்...



இந்த ஆண்டு தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமலஹாசன் தொடங்கி வைத்தார். முதல் இரண்டு நாட்கள் காதல், நடனம் என்று கோலாகலமாக முடிய, மூன்றாவது நாள் சோகத்தில் முடிந்தது!

குறிப்பாக மோகன் வைத்யனாத் மற்றும் ரேஷ்மாவின் சோக கதைகளை கேட்டவுடன், பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் கொட்டியது!
இன்பம், துன்பம் வாழ்வில் சமம் என்பதை உணர்த்தும் வகையில் மூன்றாவது நாளில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு!!!