AD

"Cup கை மாறி போச்சே" - போட்டி முடிவில் தோணி கவலை


நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ipl இறுதி போட்டியில் பங்குகொண்டார்கள். மேலும் ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். மேலும், போட்டி முடிவுகளில் தோணி பேசுகையில், கப் யாருக்கு என்று போட்டி முடிவு வரை கணிக்க முடியாமல் தான் இருந்தது.

இரண்டு அணிகளுமே தவறு செய்திருக்கிறார்கள் அதிலும் மும்பை இந்தியன்ஸ் கொஞ்சம் குறைவாக தவறு செய்ததால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். மேலும் எங்கள் அணியில் அனைவரும் நன்றாக தான் விளையாடினார்கள் என்றும் டோனி கூறியுள்ளார். டோனி பேசியதை முழுமையாக தெரிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#dhonirunout #dhoniiplmatch2019 #iplmatchhighlights2019 #iplmatchmatchwinners #iplmatchyesterday #dhonirunout #iplwinningmoments #iplmatchdhonibatting #dhonioutiplfinal #dhonispeechafterfinals