AD

உயிர் இழப்பால் கமல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட சிக்கல்


திருப்பரங்குன்றம், சூலூர் என வேறு இரு இடங்களோடு சேர்ந்து 4 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. மேலும், இந்த தேர்தலை தொடர்ந்து தான் மே 23 ஆம் தேதி தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும். அதனால் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அனைத்து கட்சியினரும் வேலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்காக கமலும் பல இடங்களுக்கு சென்று பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சூலூரில் கமல் கட்சியின் உறுப்பினர் ஒருவருடைய மனைவி கமலை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லையாம். காரணம் என்ன என்பதை கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும். கமல் இந்த பிரச்னையை சமாளிக்க அவரது ஆதரவாளர்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கமல் தொடர்கள் கூறி வருகிறார்கள்.

#Makkalneethimaiyam #kamalspeechtoday #kamalnewvideo #kamallatestspeech #kamaltodayspeech #kamalvideotoday #kamalmnmspeech #kamalpoliticalspeech #kamalpoliticalnews #makkalneethimaiam #kamalmnmspeech #kamalsulurspeech #kamalnewspeech