AD

இரண்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை...!!!

நடிகர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி  நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் முன்னரே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கேரளாவில் பிறந்த இவர்  ஒரு நடன கலைஞர்அதேபோல் இவரின் சகோதரி சுகன்யாவும்  ஒரு பாரத கலைஞர் ஆவார்.
இயக்குனர் பாசில் இவரை "பருவம்' என்ற படத்தில் அறிமுபடுத்தினார். மேலும், வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு இன்னமும் சின்ன பெண் போல்  இருப்பதால் இவருக்கு மலையாளத்திலும் , தமிழிலும்  ஹீரோவயின் வாய்ப்பு கிட்டவில்லை.
2015 இல் தனது காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு தற்பொழுது ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

#SaranyaMohan #SaranyaMohanfamily #Tamilcinemaking