AD

பார்த்திபனின் வித்தியாசமான ட்விட்டர் பதிவு!!



பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வந்த நிலையில், "ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை" என்று பார்த்திபன் ட்விட்டரில் ஏற்கனவே ஒரு பதிவை பதிவு செய்தார்.

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "No War" என்று வித்தியாசமான ஒரு பதிவை தற்பொழுது பதிவு செய்துள்ளார். அதில் மலர் "மீசை" ஏகினான் தாய்மடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் War!


#NoWar #Parthiban #India #Pakisthan #abinanthan