AD

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குங்கள்.........


பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நாய்களை உடனடியாக தண்டியுங்கள். மற்ற நாடுகளில் இருப்பது போன்று நடுரோட்டில் இதுமாதிரி ஜென்மங்களை துண்டு துண்டாக வெட்டும் தண்டனையை இந்தியாவுக்கு கொண்டு வாங்க....

மும்பை, ஐதராபாத் மாதிரி தமிழ்நாட்டிலும் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக கொண்டு வாங்க!, இப்ப எந்த இடத்தில விபச்சாரம் நடக்காம இருக்கு? அதை சட்டபூர்வமா கொண்டு வந்துட்டா, இதுமாதிரி கேவலமான ஜென்மங்கள் இச்சையை அங்கே போய் தீர்த்துக்குவாங்க. நல்ல பெண்கள் ஓரளவு பாதுகாக்கப்படுவார்கள். கலாச்சாரம், வெங்காயம் இதையெல்லாம் பார்க்காமல் உடனே விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குங்க....

பெண்கள் மேலயும் தப்பு இருக்கு. உங்களை வளர்த்து ஆளாக்குன பெத்தவங்க, உங்களுக்கு திருமணம் செஞ்சு வைக்க மாட்டாங்களா? இந்த மாதிரி கேடுகெட்ட நாய்ங்க கூப்பிட்டங்கன்னு அவங்க கூட பங்களாவுக்கு
போகலாமா? அறிவில்லையா? இனிமேலாவது திருந்துங்க இந்த விடயம் அவ்வளவு சீக்கிரமாக மறந்துபோயிடக்கூடாது.எது எதுக்கோ போராடுறிங்க, இதுக்கு எல்லாரும் சேர்ந்து போராடுங்களேன்.. என்றும் அவர் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்...

#Sindhu #Pollachiissues #Tamilcinemaking