AD

மௌனம் கலைத்த நயன்தாரா!!!

நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு  விக்னேஷ்சிவன், சின்மயி தங்களின் கண்டனைங்களை ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள் தங்களின் சமூக வலைதளங்களில், இந்த நிலையில் ராதாரவி மீது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கின்றது. ராதாரவியின் பேசியதை விட அவரது இந்த அருவருப்பான பேச்சுக்கு கைதட்டியவர்களுக்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றன.

தற்பொழுது நடிகை நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ!!

#nayanthara #radharavi #issue