AD

உனக்கு கொடைக்கானல்ல ஜல்சா கேக்குதா !


இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் இந் நேரத்தில் யாஷிகா கவர்ச்சி புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார்.  இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியுள்ளார். அவர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாகிய நிலையில் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இந்நிலையில் யாஷிகா செய்த காரியம் பலருக்கும் பிடிக்கவில்லை.



 யாஷிகா தனது கவர்ச்சிப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். நாடே அபிநந்தன் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால நெட்டிசன்கள் பலர் தங்களது விமர்சனங்களை யாஷிகா மீது விளாசியுள்ளனர்.

 #Yashikaaannand #Yashika #Tamilcinemaking