AD

அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா என்று என் நண்பர்களே கேட்டனர்! சொப்பனசுந்தரி பவித்ரா


தனியார் தொலைக்காட்சியின் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இன்றுடன் முடிவடைய உள்ளது. இதன் இறுதி போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் ஒருவரான பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி சமூக வலைத்தளங்களை பதிவிட்டிருந்தனர். பழத்தை வைத்து மானத்தை மறைத்த தமிழ் பெண் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் நியூஸ் வந்ததை நானே பார்த்தேன்.

எனது நண்பர்கள் கூட அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா? என கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் அங்கு நான் tubetap என்ற ஒரு விஷயத்தை வைத்து மறைத்திருந்தேன். பழம் பெரியதாக இருந்ததால் தெரியவில்லை என்றார்