AD

ரச்சிதா மஹாலக்ஷ்மியின் நடிக்கும் புதிய சீரியல்!!

சின்ன திரைநடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி 5 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து நடித்த சீரியல் சரவணன் மீனாட்சி.  இது மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு எந்த சின்ன திரை நாடகத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இப்பொழுது இவர்  புதிய சீரியலில் நடிக்க துவங்கியதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.  மற்ற தகவல்களை கூற மறுத்துள்ளார். அதற்காக காத்திருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.