தமிழர்களைப் பெருமைப்படுத்திய ஏ.ஆர்.ஆர்
மேடையில் முதல் விருதை வாங்கும் போது எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறித் தமிழர்களைப் பெருமைப்பட வைத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.
நாட்டில் நடக்கும் விடயங்கள் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துவரும் ரகுமான் ஒரு டுவிட் போட்டுள்ளார்.
ஹிந்தி கட்டாயம் என்ற செய்தி வெளியாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் இன்று ஹிந்தி கட்டாயமில்லை என்ற செய்தி வந்துள்ளது.
இதனைப் பார்த்த ஏ.ஆர். ரகுமான் டுவிட்டரில், அழகிய தீர்வு, ஹிந்தி கட்டாயமில்லை என பதிவு செய்துள்ளார்.
#ARRahman #tamilcinemaking
Post a Comment